தீங்கு இல்லாத உணவை அளவு அறிந்து உண்பவருக்கு நோய்த் துன்பம் நேராது!

sen reporter
By -
0


 வழிகாட்டும் குறள் மணி (79)


மாறுபாடு இல்லாத உண்டி  மறுத்துஉண்ணின்


 ஊறுபாடு இல்லை உயிர்க்கு (திருக்குறள் 945)


பொருள் :

மாறுபாடு இல்லாத உணவை அளவு மீறாமல் உட்கொள்ள வேண்டும்,  சாப்பிடும் பழக்கத்தை அப்படி அமைத்துக் கொள்வோருக்கு நோய்த் துன்பம் நேராது.


அதிகாரம் 95, மருந்து.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)