வழிகாட்டும் குறள் மணி (23)
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
(திருக்குறள்226).
பொருள்:
வறியவரின் கடும் பசியை தீர்க்க வேண்டும்.அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
.jpg)